321-வது மாதக் கவியரங்கம் , திருவள்ளுவர் தின விழா, பல கவிஞர்கள் ஆசிரியர்களாகப பங்கேற்றுப் படைத்த உலக சாதனை முயற்சி கவி நூலினை வெளியிட்டு அதில் பங்கேற்ற கவிஞர்களுக்கு பட்டயம் வழங்கும் விழா ,
நாள் - 15-01-2013
நூல் வெளியிடுபவர் : உயர்திரு க . லியாகத் அலிகான் அவர்கள் மேனாள் பாட நூல் வாரியத் தலைவர் இடம் : சி.எஸ்.செண்ட்ரல் மெட்ரிகுலேசன் பள்ளி, அம்பத்தூர் தொழிற் பேட்டை 25-01-2013 க்குப் பின் , கவி நூல் இணையத்தில் வெளியாகும் தகவல்கள் குறுஞ் செய்தி மூலம் அனைவருக்கும் தெரிவிக்கப்படும் .
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
தமிழகக் கவிஞர் கலை இலக்கியச்சங்கம் 320-வது மாதக் கவியரங்கம்
நாள் - 23-12-2012
(ஞாயிற்றுக்கிழமை)நேரம் ; காலை 10.00 மணி
கவியரங்கத் தலைமை : கவிஞர் சாந்தி அவர்கள்
கவியரங்கத் தலைப்பு: அந்நிய முதலீடும் நம் நாடும்
இடம் : சி.எஸ்.செண்ட்ரல் மெட்ரிகுலேசன் பள்ளி, அம்பத்தூர் தொழிற் பேட்டை
-------------------------------------------------------------------------------------------------------------------------
தமிழகக் கவிஞர் கலை இலக்கியச்சங்கம் 319-வது மாதக் கவியரங்கம்
கற்க கசடறக் கணினி மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கும் விழா ,
கவிஞர் சிங்கார அரங்கம் அவர்களின் 83 வது பிறந்த நாள் விழா
நாள் - 25-11-2012
கவியரங்கத் தலைமை : ஓவியக் கவிஞர் அமுத பாரதி அவர்கள்
கவியரங்கத் தலைப்பு : அரியணையில் அன்னைத் தமிழ்
கற்க கசடறக் கணினி மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்குபவர்
முனைவர் கா.மு.சேகர் அவர்கள்
இயக்குநர் , தமிழ் வளர்ச்சித் துறை
இடம் : சி.எஸ்.மெட்ரிக் பள்ளி.மண்ணூர்பேட்டை , அம்பத்தூர் தொழிற்பேட்டை
சென்னை - 50
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
தமிழகக் கவிஞர் கலை இலக்கிய சங்கம்- 316 வது மாத தொடர் சுதந்திர தின சிறப்புக் கவியரங்கம்
கவியரங்கத் தலைப்பு : விலங்கை ஒடித்த வியர்வை
கவியரங்கத் தலைமை : கவிஞர் விழுதுகள் செ.அய்யாபிள்ளை அவர்கள்
நாள் - 19-08-2012 (ஞாயிற்றுக்கிழமை)நேரம் ; காலை 10.00 மணி
இடம் : சி.எஸ்.செண்ட்ரல் மெட்ரிகுலேசன் பள்ளி, அம்பத்தூர் தொழிற் பேட்டை
அனைவரும் வருக ..... !
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
தமிழகக் கவிஞர் கலை இலக்கிய சங்கம்- 315 வது மாத தொடர் கவியரங்கம்
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
தமிழகக் கவிஞர் கலை இலக்கிய சங்கம்- 314 வது மாத தொடர் கவியரங்கம் மற்றும்
கவிஞர். செந்தலை நெப்போலியன் அவர்கள் எழுதிய "மல்லிகை வாசம்" எனும் கவிதை
நூல் வெளியீட்டு விழா.
நாள்: 24-06-2012
இடம் : சி.எஸ்.செண்ட்ரல் மெட்ரிகுலேசன் பள்ளி, அம்பத்தூர் தொழிற் பேட்டை
கவியரங்கத் தலைப்பு : தீவிரவாத தீ...!
நூல் வெளியிட்டு சிறப்புரை
பேராசிரியர் முனைவர். ச. ராமசாமி அவர்கள்
(பொறுப்பு அலுவலர், செம்மொழி தமிழாய்வு நிறுவனம்,சென்னை)
முதல் பிரதி பெற்று வாழ்த்துரை
இலக்கியத் தென்றல் டி.ஆர்.ஆர்.செங்குட்டுவன் அவர்கள்
கவியரங்கத் தலைமை
கவிமாமணி முனைவர் தங்க பழனிவேல் அவர்கள்
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
313-வது கவியரங்க விழா
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
312-வது கவியரங்க விழா
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
311-வது கவியரங்க விழா
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
310-வது கவியரங்க விழா , கவிஞர் ச. சிவகுமார் அவர்களின் க(ரு)விதைகள் எனும் கவிதை நூல் வெளியீட்டு விழா
மற்றும்
தமிழகக் கவிஞர் கலை இலக்கியச்சங்கத்தின் இணையதள தொடக்க விழா
நாள் - 26-02-2012
கவியரங்கத் தலைமை : கவிஞர் இளந்தளபதி அவர்கள்
கவியரங்கத் தலைப்பு: தண்ணீரும் கண்ணீரும்
நூல் வெளியிடுபவர் : கவிவேந்தர் வேழவேந்தன் அவர்கள்
இடம் : சி.எஸ்.செண்ட்ரல் மெட்ரிகுலேசன் பள்ளி, அம்பத்தூர் தொழிற் பேட்டை
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
தமிழகக் கவிஞர் கலை இலக்கியச்சங்கம் 309-வது மாதக் கவியரங்கம்
நாள் - 15-01-2012
கவியரங்கத் தலைமை : கவிஞர் தங்கரவி அவர்கள்
கவியரங்கத் தலைப்பு : பொங்கலோ பொங்கல்..!
இடம் : சி.எஸ்.மெட்ரிக் பள்ளி.மண்ணூர்பேட்டை ,
அம்பத்தூர் தொழிற் பேட்டை
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
தமிழகக் கவிஞர் கலை இலக்கியச்சங்கம் 308-வது மாதக் கவியரங்கம்
கற்க கசடறக் கணினி மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கும் விழா
பாரதியார் பிறந்த நாள் விழா
நாள் - 18-12-2011
கவியரங்கத் தலைமை : ரூபி ரெஜினா அவர்கள்
கவியரங்கத் தலைப்பு : புதுமை செய்..!
கற்க கசடறக் கணினி மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கும் விழா
சான்றிதழ் வழங்குபவர்
முனைவர் கவிஞர் ஆலந்தூர் கோ.மோகனரங்கன் அவர்கள்
இடம் : சி.எஸ்.மெட்ரிக் பள்ளி.மண்ணூர்பேட்டை , அம்பத்தூர் தொழிற் பேட்டை
------------------------------------------------------------------------
தமிழகக் கவிஞர் கலை இலக்கியச்சங்கம் 307-வது மாதக் கவியரங்கம்
நாள் - 20-11-2011
கவியரங்கத் தலைமை : பொன். மணி அவர்கள்
கவியரங்கத் தலைப்பு : இடி மின்னல் மழை
இடம் : சி.எஸ்.மெட்ரிக் பள்ளி.மண்ணூர்பேட்டை , அம்பத்தூர் தொழிற் பேட்டை
தமிழகக் கவிஞர் கலை இலக்கியச்சங்கம் 306-வது மாதக் கவியரங்கம்
நாள் - 23-10-2011
கவியரங்கத் தலைப்பு : இருப்பாய் தமிழா நெருப்பாய்..!
இடம் : சி.எஸ்.மெட்ரிக் பள்ளி.மண்ணூர்பேட்டை ,
அம்பத்தூர் தொழிற் பேட்டை
தமிழகக் கவிஞர் கலை இலக்கியச்சங்கம் 305-வது மாதக் கவியரங்கம் & செ.பா.சிவராசன் அவர்களின் திருமண வாழ்த்தரங்கம்
நாள்- 15-09-2011
305-வது மாதக் கவியரங்கம்
இடம் : கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை முன்பு
திருமண வாழ்த்தரங்கம்
இடம் : L.M.S மஹால் , மங்கலக்குன்று, கன்னியாகுமரி
வரவேற்புரை
ஆண்மீகச்சுடர் ஈ.ஆறுமுகம்
தலைமை
கொள்கை ஒளிக் கவிஞர் மா.வள்ளிமைந்தன் அவர்கள்
சிறப்புரை
சிந்தனைக் கவியரசு சினேகன் அவர்கள்
வாழ்த்துரை வழங்குபவர்கள்
திருக்குறள் மாமணி எழில்.சோம.பொன்னுசாமி விழுதுகள் செ . அய்யாபிள்ளை
கவிஞர் வெற்றி த கணேசன் கவிஞர் ப.மார்த்தாண்டம்
கவிஞர் த. இராசேந்திரன் பகுத்தறிவுக் கவிஞர் சிங்கார அரங்கம் திருமதி . சகுந்தலா செம்மொழிப்போராளி கவிஞர் க.ச.கலையரசன்
கவிஞர் ம. லூர்துராஜ்
வளம் பெற வாழ்த்துகிறோம்..! கவியரங்கம்
கவியரங்கத் தலைமை
முனைவர் கவிஞர் ஆனைவாரி ஆனந்தன் அவர்கள்
வளம் பெற வாழ்த்துக் கவி பாடும் கவிஞர்கள்
கவிஞர் மா.தங்கரவி - புகழ் இலக்கியக் காவலர் புதுவைப் புதல்வன் - துணிவு
கவிஞர் இளவரசன் - ஆற்றல் கவிஞர் முல்லை அன்பரசன் - பெருமை
கவிஞர் பூணு சுந்தரம் - இளமை கவிஞர் ஜெயந்தி ஆனந்தன் - கல்வி
கவிஞர் மா.பா.வாணரசன் - உறவு கவியருவி சமாரியா - அறிவு
கவிஞர் இரா . இரவிச்சந்திரன் - அன்பு கவிஞர் கங்கை மது ஜெயசீலன் - ஆயுள்
கவிஞர் கோ.பா.குமரேசன் - பொன் கவிஞர் சே.மு. தமிழ்பிரியன் - நன் மக்கள்
கவிஞர் கறவை முனியாண்டி - வெற்றி
ஏற்புரை : மணமக்கள் நன்றியுரை : கவிஞர் சி.காசிநாதன்
தமிழகக் கவிஞர் கலை இலக்கியச்சங்கம் 304-வது மாதக் கவியரங்கம் & தொழிலதிபர் நாகூர் மீரான் அவர்களின் 43 வது பிறந்த நாள் விழா
நாள் - 21-08-2011
கவியரங்கத் தலைமை : தளபதி அவர்கள்
கவியரங்கத் தலைப்பு : நாடே நமது வீடாகும்..!
இடம் : சி.எஸ்.மெட்ரிக் பள்ளி.மண்ணூர்பேட்டை ,அம்பத்தூர் தொழிற் பேட்டை
தமிழகக் கவிஞர் கலை இலக்கியச்சங்கம் 303-வது மாதக் கவியரங்கம்
நாள் - 17-07-2011
கவியரங்கத் தலைமை : கவியருவி. சமாரியா அவர்கள்
கவியரங்கத் தலைப்பு : சமத்துவம் படைப்போம்...!
இடம் : சி.எஸ்.மெட்ரிக் பள்ளி.மண்ணூர்பேட்டை ,
அம்பத்தூர் தொழிற் பேட்டை
தமிழகக் கவிஞர் கலை இலக்கியச்சங்கம் 302-வது மாதக் கவியரங்கம்
நாள் - 19-06-2011
கவியரசு.கண்ணதாசன்- பிறந்த நாள் விழா மற்றும்
திருக்குறள் மாமணி . எழில் . சோம . பொன்னுசாமி - 59 வது பிறந்த நாள் விழா
கவியரங்கத் தலைமை :கவிச்சுடர். சிந்தைவாசன் அவர்கள்
கவியரங்கத் தலைப்பு : துணிந்து செல்
இடம் : சி.எஸ்.மெட்ரி பள்ளி.மண்ணூர்பேட்டை ,அம்பத்தூர் தொழிற் பேட்டை
தமிழகக் கவிஞர் கலை இலக்கியச்சங்கம் 301-வது கவியரங்கம் உழைப்பாளர் தினம் மற்றும் கவிஞர்.ப.க.அன்பரசன் பிறந்த நாள்
கவியரங்கத் தலைமை : கவிஞர்.சு.க.நிலவரசன் எம்.ஏ.பி.ட். தமிழாசிரியர்
கவியரங்கத் தலைப்பு : வியர்வையின் முகவரி
இடம் : சி.எஸ்.மெட்ரிக் பள்ளி.மண்ணூர்பேட்டை ,அம்பத்தூர் தொழிற் பேட்டை
நாள் : 15-05-2011(ஞாயிற்றுக்கிழமை)நேரம் ; காலை 10.00 மணி
தமிழகக் கவிஞர் கலை இலக்கியச்சங்கம் 300 வது மாதக் கவியரங்கம்
நாள் : 17-04-2011(ஞாயிற்றுக்கிழமை)நேரம் ; காலை 10.00 மணி
சிறப்பு விருந்தினர்
திரைப்பட பாடலாசிரியர் கவிஞர்.சினேகன் அவர்கள்
கவியரங்கத் தலைப்பு : வானம் வசப்படும் (24 வரிகளுக்குள்)
இடம் : சி.எஸ்.மெட்ரிக் பள்ளி.மண்ணூர்பேட்டை ,அம்பத்தூர் தொழிற் பேட்டை
தமிழகக் கவிஞர் கலை இலக்கியச்சங்கம் - 299 மாத கவியரங்கம்
நாள் - 20-03-2011
இடம் : மண்ணூர்பேட்டை சி.எஸ்.மெட்ரிக் பள்ளி.அம்பத்தூர் தொழிற் பேட்டை
சிறப்பு விருந்தினர் புலவர் - முனைவர் கவிக்குயில் ஆனைவாரி ஆனந்தன் அவர்கள்
தலைப்பு - வாழ்ந்து காட்டுவோம்
கற்க கசடறக் கணினி மையம் திறப்பு விழா
நாள் - 13-03-2011
இடம் : மங்கலக்குன்று
சிறப்பு விருந்தினர் - அருள்பணி . வெ.சகாய ஜஸ்டஸ் அவர்கள்,தாளாளர் - புனித பெர்னதெத் மேனிலைப் பள்ளி
கவிஞர்கள் - எழுத்தாளர்கள் சங்கமம் நிகழ்ச்சி
நாள் : 06-03-2011
சிறப்பு விருந்தினர் : பிரபல எழுத்தாளர் புஸ்பா தங்கதுரை அவர்கள்
இடம் : மண்ணூர்பேட்டை சி.எஸ்.மெட்ரிக் பள்ளி. அம்பத்தூர் தொழிற் பேட்டை
தமிழகக் கவிஞர் கலை இலக்கியச்சங்கம் - 298 மாத கவியரங்கம்
நாள் - 20-02-2011
இடம் : மண்ணூர்பேட்டை சி.எஸ்.மெட்ரிக் பள்ளி.அம்பத்தூர் தொழிற் பேட்டை
சிறப்பு விருந்தினர் - புலவர் ச.குருநாதன்,தலைவர் கவிக்குயில் கவிஞர் மன்றம்,மாங்காடு.
தலைப்பு - எது வீரம்.....?
கவிஞர்கள் - எழுத்தாளர்கள் சங்கமம் நிகழ்ச்சி
நாள் : 06-02-2011
இடம் : மண்ணூர்பேட்டை சி.எஸ்.மெட்ரிக் பள்ளி.அம்பத்தூர் தொழிற் பேட்டை